Monthly Archives: October 2020

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் குழு இலங்கை வருகை!

Friday, October 23rd, 2020
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய இளைஞர் பொரளையில் கண்டுபிடிப்பு !

Friday, October 23rd, 2020
சாலாவ பொது மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபருக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனாவுடன் இளைஞர் தப்பி ஓட்டம் – தீவிர தேடுதலில் பொலிஸார்!

Friday, October 23rd, 2020
கொரோனா தொற்றுறுதியான நிலையில் கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 ஐ வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Friday, October 23rd, 2020
நாட்டையே மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் - 19 தொற்றினை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு !

Friday, October 23rd, 2020
இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என்பதனை மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 20 ஆவது... [ மேலும் படிக்க ]

அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சுறுத்தல் ; இலங்கையில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள... [ மேலும் படிக்க ]

எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க பின்நிற்கமாட்டோம் – இராணுவத் தளபதி விசேட அறிவிப்பு

Thursday, October 22nd, 2020
இலங்கையிலுள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் தேவைப்பட்டால் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றையதினம் விசேட... [ மேலும் படிக்க ]

ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர வீடுகளை அமைக்க பிரதமர் நடவடிக்கை!

Thursday, October 22nd, 2020
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதான நகரங்களுக்கிடையிலான சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]