Monthly Archives: October 2020

எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Saturday, October 24th, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் இனிமேல் புதிய இடத்தில் இயங்கவுள்ளதாக  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அந்தவகையில் விக்டோரியா... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சுகாதாரப் பணிப்பாளர்!

Saturday, October 24th, 2020
கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் பேலியகொடை... [ மேலும் படிக்க ]

பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் – நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!

Saturday, October 24th, 2020
பூநகரியில் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தயார் நிலையில் கடற்றொழில் அமைச்சு – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Saturday, October 24th, 2020
தொடர்ச்சியாக நிலைமைகளை அவதானித்து தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் – மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை!

Friday, October 23rd, 2020
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் முகக் கவசங்களை... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்!

Friday, October 23rd, 2020
வடமாராட்சி கடல் நீரேரியில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி திட்டத்தின் அடிப்படையில் சுமார் 40,000 மீன் குஞ்சுகள் இன்று(23.10.2020) வைப்பிலப்பட்டுள்ளன. அம்பன், குடத்தனை பொது மண்டபத்தில் கடந்த 15... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் பயணிக்க தடையில்லை – பிரதி பொலிஸ் மா அதிபருமா அதிபர் அறிவிப்பு!

Friday, October 23rd, 2020
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

Friday, October 23rd, 2020
கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வெளியிட வேண்டும் – ஜே.வி.பி கோரிக்கை!

Friday, October 23rd, 2020
அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு வெளியிடும் கொரோனா தொற்று தொடர்பிலான சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தமிழ் மொழியில் வெளியாவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனைக்கு ஒத்துழைக்காத தனியார் போக்குவரத்து துறையினருக்கு சேவையில் ஈடுபட தடை – ஊர்காவற்றுறையில் அதிரடி நடவடிக்கை!

Friday, October 23rd, 2020
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையால் அவர்களை... [ மேலும் படிக்க ]