Monthly Archives: October 2020

வடக்கு நோக்கி வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவர் –சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!

Sunday, October 25th, 2020
தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் ... [ மேலும் படிக்க ]

இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் – விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, October 25th, 2020
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கை வாழ் இந்து மக்கள் அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பான நாடுளில் ஒன்று இலங்கை என்கிறார் தென் கொரிய தூதுவர்!

Saturday, October 24th, 2020
இலங்கை உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என்று வர்ணித்துள்ள இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங், தென் கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விஷேட சந்திப்பு!

Saturday, October 24th, 2020
மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹாடாட் - சேர்வோஸ், இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் திருமதி. சியோ கண்டா ஆகியோர் இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இரண்டாவது மரணமும் பதிவானது !

Saturday, October 24th, 2020
இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று 24 ஆம் திகதி காலை பதிவாகியுள்ளது. குறித்த நபர் 56 வயதான ஆண் நோயாளி என்பதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்... [ மேலும் படிக்க ]

வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்வு செய்ய துரித நடவடிக்கை – பஷில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, October 24th, 2020
குடும்பங்களுக்கான பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத்... [ மேலும் படிக்க ]

ஒத்துழைப்பு வழங்கத் தயார் – ஐ.நாவின் 75 ஆவது வருட நிறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, October 24th, 2020
பல்வேறு துறைகள் சார்ந்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு மன்னாரில் பீ.சி.ஆர்.பரிசோதனை – மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, October 24th, 2020
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்... [ மேலும் படிக்க ]

மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, October 24th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் உடன் வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை!

Saturday, October 24th, 2020
மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]