Monthly Archives: October 2020

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Monday, October 26th, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் !

Monday, October 26th, 2020
நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக புகையிரத சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

இமயமலையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை!

Monday, October 26th, 2020
இமயமலைத் தொடர் முழுவதையும் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கப்போவதாக ஆய்வு மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவு 8 அல்லது அதற்கு மேல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இயமலைத்... [ மேலும் படிக்க ]

முடிவடைகிறது ஒப்பந்தம் : ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு !

Monday, October 26th, 2020
சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவுடனான சீனா மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நேற்று மட்டும் 368 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு – இராணுவத் தளபதி!

Monday, October 26th, 2020
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 368 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா தொற்று: நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவிக்கும் வரையில் இரத்து!

Monday, October 26th, 2020
கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவித்தல் வரும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவசர கலந்துரையாடல்!

Monday, October 26th, 2020
கொவிட் 19 எனப்படும் கொறேனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொள்வது தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

முழுமைபெறாதுள்ள சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, October 25th, 2020
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத் தொகுதி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக்கால கொள்வனவில் உள்ளூர் பொருட்களை அதிகளவில் கவனம் செலுத்தங்கள் – பாரதப் பிரதமர் வலியுறுத்து

Sunday, October 25th, 2020
பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற... [ மேலும் படிக்க ]

கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அனுமதி!

Sunday, October 25th, 2020
கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனாலும்... [ மேலும் படிக்க ]