Monthly Archives: June 2020

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

Tuesday, June 2nd, 2020
நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல்... [ மேலும் படிக்க ]

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
அடிப்படையில் ஒன்றை ஒளித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு  முகம் கொடுக்க  சிலர்  இன்று தயாரில்லை.... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை – கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!

Tuesday, June 2nd, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் முற்பதிவு அவசியமில்லை – புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது சீன தூதரகம் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

Tuesday, June 2nd, 2020
டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொறிமுறை ஒன்றுக்காக தயராகுமாறு மாகாண ஆளுநர்கள், உள்ளூர் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரைகள் விடுத்துள்ளனர் மழைக்காலம்... [ மேலும் படிக்க ]

தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!

Tuesday, June 2nd, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலை மேலும் தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் எவற்றிலும் தேர்தல் ஆணைக்குழு ஈடுபடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, June 2nd, 2020
சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளின் நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் கட்டாயமில்லை – பொலிஸார் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும்போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பேராபத்து – பொதுமக்களுக்கு வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!

Tuesday, June 2nd, 2020
கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]