Monthly Archives: June 2020

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!

Saturday, June 6th, 2020
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல என்றும் நாங்கள் நாங்களாக இருந்து கொண்டு எமது அரசியல் பலத்தினூடாக எம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகின்ற பொறிமுறை என்றும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப் பிரிவு!

Saturday, June 6th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Saturday, June 6th, 2020
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாளைமுதல் நாடாளவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் மீண்டும் கொரோனா தொற்று பரவக்கூடும் – வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை!

Saturday, June 6th, 2020
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என  சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது – உலக சுகாதார அமைப்பு!

Saturday, June 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மாஸ்க் அணிவதால் மட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பதற்கு வரும்போது பேனையுடன் வாருங்கள் – மஹிந்த தேசப்பிரிய ஆலோசனை!

Saturday, June 6th, 2020
வாக்களிப்பதற்கு வரும்போது, வீட்டிலிருந்து பேனையை எடுத்துவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!

Saturday, June 6th, 2020
திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வெள்ளையின சிப்பாய்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் வாசிங்டன் நகர அதிகாரிக்கு அறிவுறுத்தல்!

Friday, June 5th, 2020
ஐக்கிய அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவரை வெள்ளையின பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் போராட்டங்கள் மன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!

Friday, June 5th, 2020
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதன் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும்,... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்கம்!

Friday, June 5th, 2020
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு  இலட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]