Monthly Archives: June 2020

கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு – “வின்ஞ்” பயன்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடைக் காலத் தடை!

Monday, June 8th, 2020
கரைவலை மீன்பிடி முறையில் வின்ஞ் பொறிமுறையைபயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீரமானம் மேற்காள்ளப்படும் வரை வின்ஞ் பொறிமுறை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Monday, June 8th, 2020
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி உட்பட முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் – யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!

Monday, June 8th, 2020
இன்றுமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். புகையிரதத்தில் பயணம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 941 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர் – சுகாதார அமைச்சு!

Monday, June 8th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை  ஆயிரத்து 835 ஆக அதிகதித்துள்ளதாக சுகாதார துறையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நேற்று மட்டும் 21பேர் குறித்த நோய்த் தொற்றுக்கிலக்கானமை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது – சுகாதார சேவை பிரதி இயக்குனர் எச்சரிக்கை!

Monday, June 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது என சுகாதார சேவை பிரதி இயக்குனர் விசேட வைத்தியர் பபா பலிஹவன தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 8th, 2020
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவாமல் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை விலேகொட... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் – கல்வியமைச்சு

Monday, June 8th, 2020
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை வேண்டும் – பெப்ரல் வேண்டுகோள்!

Monday, June 8th, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும்... [ மேலும் படிக்க ]

மணல் தொடர்பில் ஒரே நாளில் சுமார் 200 முறைப்பாடுகள் – சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள தகவல்!

Monday, June 8th, 2020
மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு – எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்!

Monday, June 8th, 2020
ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின்... [ மேலும் படிக்க ]