Monthly Archives: June 2020

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – இலங்கைக்கு சுகாதார தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

Tuesday, June 16th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இலங்கையில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டு... [ மேலும் படிக்க ]

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா – உறுதி செய்து அனுராதபுரம் வைத்தியசாலை!

Tuesday, June 16th, 2020
கொரோனா தொற்றுக்கு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து விடுசென்ற பெண் ஒருவருக்கு அவ்வறிகுறிகள் மீண்டும் ஏற்பட்டதை அடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அடையாளம்... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்கள் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறுத்தம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Monday, June 15th, 2020
தபால் நிலைய ஊழியர்களின் ஊடாக மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கடல் வழியாக சட்டவிரோதமாக வடபகுதிக்கு வருவோரால் வடக்கில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – எச்சரிக்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, June 15th, 2020
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வடபகுதிக்கு வரும் இந்திய வர்த்தகர்களின் மூலம் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வெகு விரைவில் ஏற்பட கூடும் என... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் விரைவில் திறக்க ஆலோசனை – அமைச்சர் பிரசன்னா ரனதுங்க!

Monday, June 15th, 2020
சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னரே மீண்டும் திறக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் – மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, June 15th, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சியில் போலி வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் அரைகுறை திட்டங்களுடன் கைவிடப்பட்டவர்களுக்கும் கரம் கொடுத்து,... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, June 15th, 2020
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]

ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Monday, June 15th, 2020
மிக விரைவில் பரவக் கூடிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது சுகாதாரத்துறைக்கு பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தும் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து – எச்சரிக்கும் சுகாதாரதுறை!

Monday, June 15th, 2020
கொரோனா அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை!

Monday, June 15th, 2020
உரிய கால எல்லைக்கு முன்னர் அல்லது தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். தூர பகுதிகளுக்கு... [ மேலும் படிக்க ]