Monthly Archives: June 2020

தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் இடையே கலந்துரையாடல்!

Thursday, June 18th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, June 18th, 2020
கடந்த 16 ஆம் திகதி தீயணைப்பு பணிக்காக சென்றுகொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளாகி பலியான யாழ் மாநகர சபை ஊழியர் அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அவசியமான சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக்கப்படும் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி உறுதி!

Thursday, June 18th, 2020
தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பல மாதங்களாக... [ மேலும் படிக்க ]

மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, June 18th, 2020
கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரிப்பு!

Thursday, June 18th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால்... [ மேலும் படிக்க ]

ரணிலின் அரசியல் பங்காளிகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் ஏக்கங்கள் போக்கப்படும் – குடாரப்பில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, June 17th, 2020
ரணிலின் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு பங்காளிகளாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநாதன் உறுதி!

Wednesday, June 17th, 2020
அக்கராயன் கிழக்கு கரித்தாஷ் குடியிருப்பு பகுதி மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரமும் முழுமையாக கட்டியெழுப்பப்படுவதற்கான... [ மேலும் படிக்க ]

பொலிஸார் ஊடாக நடவடிக்கை – யாழ் அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Wednesday, June 17th, 2020
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலியா உள்ளிட்ட கிட்டங்களின் பாதைகளிலில் உள்ள அரசியல் வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜெயராஜ்!

Wednesday, June 17th, 2020
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களித்த தமிழ் மக்கள் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமது நலன்களையும் தமிழ்ச் சமூகத்தின்... [ மேலும் படிக்க ]

இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவிப்பு!

Wednesday, June 17th, 2020
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]