Monthly Archives: June 2020

தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் முன்னெடுக்கப்படும் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை!

Friday, June 19th, 2020
தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றால், வேறு விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாம் – அனில் ஜசிங்க எச்சரிக்கை!

Friday, June 19th, 2020
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் உலகின் எந்த நாடும் இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதில்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]

தேர்தலை கண்காணிக்கவரும் வெளிநாட்டவர்களுக்கு இரண்டு வார கால தனிமைப்படுத்தல்

Friday, June 19th, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கணிப்பாளர்கள் வழமை போல இம்முறையும் வருவார்கள். ஆனால் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர்கள் நிறைவு செய்து,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, June 19th, 2020
உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!

Friday, June 19th, 2020
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்!

Friday, June 19th, 2020
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து... [ மேலும் படிக்க ]

அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 19th, 2020
அரசியல் பலத்தினை மக்கள் வழங்குவார்களாயின் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Friday, June 19th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]