Monthly Archives: June 2020

தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 22nd, 2020
தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் உயர்ந்த வாழ்கை தரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. கையில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது – கட்சியின் தவிசாளர் மித்திரன்!

Monday, June 22nd, 2020
ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது. அந்தப் பலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்பு உங்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது என ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீராக அமைந்து விடக் கூடாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Monday, June 22nd, 2020
தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக மாறி விடக் கூடாது. எனவே, சரியான தரப்புக்களை மக்கள் அடையாளம் கண்டு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும்!

Monday, June 22nd, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் நேற்று கல்முனையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமை வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020
நடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி என்பது தமிழ் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கான சர்வலோக நிவாரணியாக அமையும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!

Sunday, June 21st, 2020
சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகவுள்ளது. குறித்த வர்த்தமானி நாளை 22 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மின்சார உற்பத்தி வீழ்ச்சி – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

Sunday, June 21st, 2020
இலங்கை மின்சார உற்பத்தி 2020 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 9 இலட்சத்து 67 ஆயிரத்து 43 ஜிகாவாட்டாக அதாவது  22.7% வீதத்திற்கு குறைந்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமனம்!

Sunday, June 21st, 2020
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு  கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில்... [ மேலும் படிக்க ]

வவுனியா, போகஸ்வெவ கிராமத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அமோக வரவேற்பு!

Sunday, June 21st, 2020
வவுனியா, போகஸ்வெவ பிரதேச  மக்களினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு பல்வேறு... [ மேலும் படிக்க ]