Monthly Archives: January 2020

மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

Sunday, January 5th, 2020
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது... [ மேலும் படிக்க ]

நட்புறவை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கம்!

Saturday, January 4th, 2020
இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவுடனும் சர்வதேச அரசியல் ரீதியிலும் தொடர்புகளை முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கையை மேற்கொள்வதே ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள இரகசியம்!

Saturday, January 4th, 2020
கடந்த ஆட்சியின் போது சுகாதார துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 11 நிறுவனங்களில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதில் எந்தவொரு நிறுவனமும் அது தொடர்பில் உரிய... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !

Saturday, January 4th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது !

Saturday, January 4th, 2020
கடந்த ஆண்டில் மாத்திரம் சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தாக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டும், சிலர்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Saturday, January 4th, 2020
அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம் – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன!

Saturday, January 4th, 2020
உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

ஈரானிய ஜெனரல் மீது தாக்குதல்: அமெரிக்க – ஈரான் இடையே போர்!

Saturday, January 4th, 2020
ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவல் படைப்பிரிவின் முதன்மைத் தளபதியான ஜெனரல் காசீம் சூலேமானியை இலக்கு வைத்து அமெரிக்கா ஈராக் தலைநகர் பக்தாத்தில் அதிரத் தாக்குதல் ஒன்றை இன்று... [ மேலும் படிக்க ]

ஐ.தே.மு – கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 3rd, 2020
நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்;பபாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற  சென்னை விமான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு!

Friday, January 3rd, 2020
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (03) காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார். மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில்... [ மேலும் படிக்க ]