Monthly Archives: January 2020

கிரிக்கெட் அணியிடம் நட்டஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க!

Monday, January 6th, 2020
தமது பதவிக்காலம் முடிவடைய முன்னர் பதவியில் இருந்து விலக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நட்டஈடு கோரியுள்ளார். தமக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில்!

Monday, January 6th, 2020
இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Monday, January 6th, 2020
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இலங்கையில்... [ மேலும் படிக்க ]

விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!

Monday, January 6th, 2020
நாளைமுதல் (07) எதிர்வரும் 10ஆம் திகதிவரை நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் 12விடயங்கள் – அதிச்சியில் பலர்!

Monday, January 6th, 2020
அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்காணிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நேரக்காப்பாளர் பொலிசாரால் கைது: யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம்.!

Sunday, January 5th, 2020
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்ட பேருந்து தரிப்பிடம் தொடர்பான சர்ச்சையை அடுத்து யாழ் மற்றும் வலசறை பேருந்து சாலைகளின் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட முறன்பாட்டை அடுத்து... [ மேலும் படிக்க ]

யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்:என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Sunday, January 5th, 2020
யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும். என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 5th, 2020
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்பட்டு கடற்றொழிலை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரத்துடன் அவர்களது பொருளாதாரமும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24 ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை!

Sunday, January 5th, 2020
2019 ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24 ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக... [ மேலும் படிக்க ]

மும்மொழியிலும் அவசியம்: வர்த்தமானி வெளியானது!

Sunday, January 5th, 2020
அனைத்து பொருட்களின் பொதிகளிலும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பொறிக்கப்பட்ட வர்ணகுறி அச்சிடப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]