Monthly Archives: January 2020

மயிரிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்!

Thursday, January 9th, 2020
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று மயிரிழையில் தப்பிய சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமேயன்றி எச்சந்தர்ப்பத்திலும் அதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமேயன்றி எச்சந்தர்ப்பத்திலும் அதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்துள்ளேன் – தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவும் நல்லிணக்க அடையாளமாகவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையில் கள ஆய்வு தீவிரம்!

Wednesday, January 8th, 2020
தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]

போயிங் 737 – 800 விமானம் விபத்து – 180 பேர் பலி!

Wednesday, January 8th, 2020
ஈரானில் உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரும் இதில் பலியகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரான்... [ மேலும் படிக்க ]

தரம் 5 : பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம்!

Wednesday, January 8th, 2020
ஐந்தாம் தர புலமைப் பரீட்சை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மீள்பரிசீலனைகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 474 வெளிநாட்டினர் கைது!

Wednesday, January 8th, 2020
சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், மலேசியா எங்கும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மலேசிய குடியேற்றத்துறை. அந்த வகையில், கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடைக்காக 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா செலவு – கல்வி அமைச்சு!

Wednesday, January 8th, 2020
இந்த ஆண்டில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும், பிரிவெனா மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்குவதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி!

Wednesday, January 8th, 2020
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் ஏற்பட்டு அழிவுகள் தொடர்பில் அந்த நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]