Monthly Archives: December 2019

இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகாக்கும் வகையில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Sunday, December 8th, 2019
இலங்கை மற்றும் இந்திய கடல்தொழிலாளர்கள் இடையே நடைபெற்றுவந்த நிலையில் இடை நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு இருநாட்டு கடல்தொழிலாளர்களும்  எதிர்கொண்டுவரும்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, December 8th, 2019
அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள கல்வி பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள். தொடர்பாக ஆராய்ந்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக அறிக்கை... [ மேலும் படிக்க ]

வட்டிக்கு கொடுப்போருக்கு எதிராக வருகின்றது புதியசட்டம்!

Sunday, December 8th, 2019
வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி வழங்கவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பலியானோரின் எண்ணிக்கை உயர்வு!

Sunday, December 8th, 2019
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானோரின் தொகை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீனாவிற்கான கடனை நிறுத்தும் டிரம்ப்!

Sunday, December 8th, 2019
சீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இணைந்த 269 ஹெக்டேர் நிலப்பரப்பு!

Sunday, December 8th, 2019
கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதி நேற்று உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி!

Sunday, December 8th, 2019
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய நாடு ஸ்லோவாக்கியா. இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ப்ரெசொவ் நகரில் உள்ள 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!

Sunday, December 8th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 09ஆம், 10ஆம் திகதிகளில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு மீது பூரண நம்பிக்கை உண்டு – பேராயர் !

Sunday, December 8th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா? என்பது தொடர்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையிலேயே தெரியவரும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்... [ மேலும் படிக்க ]

1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பலி!

Sunday, December 8th, 2019
கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 29... [ மேலும் படிக்க ]