Monthly Archives: December 2019

இணைய சேவை மற்றும் தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு!

Tuesday, December 10th, 2019
புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்களுக்கு அமைய அதன் நன்மைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. வற், தொலைத்தொடர்பு வரி விலக்கு மற்றும் பிற வரி திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அனுசியா!

Tuesday, December 10th, 2019
யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக யாழ் நகர்... [ மேலும் படிக்க ]

பாலியல் இலஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் – ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்!

Tuesday, December 10th, 2019
அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்... [ மேலும் படிக்க ]

ஆண் – பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை – சவுதி அரேபியா!

Tuesday, December 10th, 2019
சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள... [ மேலும் படிக்க ]

வலிகாமம் கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி உதயம்!

Monday, December 9th, 2019
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முகமாக இளைஞர் அணி கட்டமைப்பு கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பயன்!

Monday, December 9th, 2019
வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]

புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!

Monday, December 9th, 2019
சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை... [ மேலும் படிக்க ]

பாரிய தீ விபத்து : டெல்லியில் 43 பேர் பலி!

Monday, December 9th, 2019
டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – நிதியமைச்சு! 

Monday, December 9th, 2019
மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த எரிபொருள் விலை... [ மேலும் படிக்க ]

ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் !

Monday, December 9th, 2019
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் 20 ரயில்களுக்கு... [ மேலும் படிக்க ]