Monthly Archives: December 2019

புதையிரத கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Monday, December 16th, 2019
எந்தவொரு காரணத்திற்காகவும் புதையிரத கட்டணத்தை அதிகரிக்க தயார் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேபோல் புகையிரத சேவையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு – வானிலை அவதான நிலையம்!

Monday, December 16th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் நாளையிலிருந்து (டிசம்பர் 17ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Monday, December 16th, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம்... [ மேலும் படிக்க ]

பஸ் விபத்தில் : நேபாளத்தில் 14 பேர் பலி!

Monday, December 16th, 2019
நேபாளத்தின் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தலத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 8.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

54,000 பட்டதாரிகளுக்கு ஜனவரியில் நியமனம் வழங்க தீர்மானம்!

Monday, December 16th, 2019
எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசதுறையில் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு கோட்டாபய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்... [ மேலும் படிக்க ]

விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்!

Monday, December 16th, 2019
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை – எகிப்து இடையே பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை!

Monday, December 16th, 2019
எகிப்தை பங்குதாரராக இணைத்துக் கொள்வதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிப்பதன் தேவையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ... [ மேலும் படிக்க ]

வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்!

Monday, December 16th, 2019
வடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு யப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர்  வடக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

ஏப்பரல் 21 தாக்குதல் – இடைக்கால அறிக்கை விரைவில்!

Monday, December 16th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 22ம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Monday, December 16th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள்... [ மேலும் படிக்க ]