ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்குகளை இடும் வாக்கு பெட்டிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று... [ மேலும் படிக்க ]
பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்... [ மேலும் படிக்க ]
எதிர்காலத்தில் அமையவுள்ள தனது ஆட்சியில் தொழில் வல்லுனர்களை தவிர வேறு எவருக்கும் அரச நிறுவனங்களில் பதவிகளை வகிக்க வாய்பளிக்கபோவது இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்ட நாயகன் கிளென் மெக்ஸ்வெல் மன அழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]
உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் டுவாட்ஸ்-அப்டு WhatsApp தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள்... [ மேலும் படிக்க ]
சர்வதேச ரீதியாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Jack Dorsey)... [ மேலும் படிக்க ]
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வாண்டாஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த ரக விமானங்களை... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினமும்(01) இடம்பெறவுள்ளது. நேற்று(31) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 வரை தபால் மூல வாக்களிப்பு,... [ மேலும் படிக்க ]
சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பில் per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இதில்... [ மேலும் படிக்க ]