Monthly Archives: November 2019

காற்று மாசு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Thursday, November 7th, 2019
இந்தியாவின் புது டெல்லியில் வளி மாசு நிலவுவதால் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு மேலும் அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி... [ மேலும் படிக்க ]

நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Thursday, November 7th, 2019
புத்தளம் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு உடனடியாக நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை – பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!

Thursday, November 7th, 2019
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள 750 முதல் 1000 பேக்கரிகள் தொடர்ந்து செயல்படுவது கடினம் எனவும் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில... [ மேலும் படிக்க ]

சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகளுக்கு தடை!

Thursday, November 7th, 2019
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகள் விற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதுகுறித்து... [ மேலும் படிக்க ]

லசித் மாலிங்கவினால் கிரிக்கெட் மாறியது!

Thursday, November 7th, 2019
எதிர்வரும் வருடம் முதல் ஐபிஎல் போட்டிகளில் ட்ராக்-பந்துகளை பரிசோதிக்க தொலைக்காட்சி நடுவர் ஒருவரை (TV umpire) சேர்த்துக் கொள்ள ஐபிஎல் போட்டி ஏற்பாட்டுக் குழு ஆராய்ந்து... [ மேலும் படிக்க ]

டி10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் சகலதுறை வீரர்!

Thursday, November 7th, 2019
அபுதாபியில் இடம்பெறவுள்ள டி10 தொடரானது எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் டெல்லி பூல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் சகலதுறை வீரரான எஞ்சலோ... [ மேலும் படிக்க ]

புதிய முறையில் ஐ.பி.எல். போட்டி!

Thursday, November 7th, 2019
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் போட்டியின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் மாற்று வீரரை தேவையான தருணத்தில் களம் இறக்கும்... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2019
நீண்டகாலமாக தமிழ் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்கள் இனிபொருதடவை ஏமாராமல் இருக்க வேண்டும் என்பதே எமது எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் விவசாய முன்னேற்ற அமைப்பு!

Wednesday, November 6th, 2019
வலிகாமம் விவசாய முன்னேற்ற அமைப்பு சுட்டிக்காட்டு யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தேசியம் கதைப்பவர்கள் மக்கள் நலன்களில் அக்கறை காட்டாதது ஏன் – யாழ்.மாநகர சபை அமர்வில் றெமீடியஸ் கேள்வி!

Wednesday, November 6th, 2019
 முதல்வர் இல்லாத நேரத்தில் அதன் அதிகாரத்தை பிரதி மேயருக்கு வழங்கியதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கடையை கொடுத்தமையானது மனிதாபிமான தற்துணிவுடன் செய்த விடயமாகுமென்பதுடன்... [ மேலும் படிக்க ]