Monthly Archives: November 2019

எம்மை திரும்பி பார்க்காத கட்சிகள் எமக்கு வேண்டாம்: நீங்களே தேவை – டக்ளஸ் எம்.பியிடம் பண்டிவிரிச்சான் மக்கள் !

Friday, November 8th, 2019
தேர்தல் காலங்களில் எம்மிடம் வந்து வாக்குகளை பெற்றுச்சென்ற தமிழ்க்கட்சிகள் தமது வெற்றிகளை உறுதி செய்தபின்னர் எமது ஊரை திரும்பிப் பார்ப்பது கிடையது. அவர்களுக்கு எமது... [ மேலும் படிக்க ]

சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, November 8th, 2019
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் உங்களது எதிர்காலத்தை வெல்வீர்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் – உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!

Friday, November 8th, 2019
இதுவரை காலகும் எமிடம் வாக்கு கேட்டு வந்த தமிழ் கட்சிக் காரர்கள் எம்மை ஏமாற்றியே சென்றுள்ளனர். இதனால் நாம் பலவழிகளிலும் ஏமாற்றமடைந்துவிட்டோம். ஆனால் உங்களது வரவு எம்மை நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் பாவம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Thursday, November 7th, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உண்மைகள் தெரியாது தமிழ் கட்சிகளிடையே ஐக்கியத்தை உருவாக்கி அதனூடதக தீர்வை எட்டக்கூடிய வகையில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, November 7th, 2019
பணப்பெட்டிக்கும் இதர சலுகைகளுக்கும்  சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள். உங்’கள் எதிர்காலத்தை அவர் சுபீட்சமானதாக உருவாக்கிக் காட்டுவார் என ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

செஞ்சோலைச் சிறார்களை வீதியில் விட்டவர்களா எமது இனத்திற்குற்கு தீர்வைப் பெற்றுத்தருவார்கள்? – யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் கேள்வி!

Thursday, November 7th, 2019
உறவுகளை இழந்து தனிமரங்களாகத் தவித்துக்கொண்டிருக்கம் செஞ்சோலைச் சிறார்களின் இருப்பிடங்களை அபகரித்து அவர்களை இருப்பிடங்களிலிருந்து துரத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களை விலைவாசியால் மேலும் துன்புறுத்தியது சஜித்தின் அரசே- யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் இளங்கோ!

Thursday, November 7th, 2019
யுத்தம் நிறைவு செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பிய தன் பின்னர் இப்பகுதியின் அபிவித்திகளை முழுமையாக மேற்கொண்டு பல சேவைகளை முன்னெடுத்து இப்பகுதியின் மேம்பாட்டை மேற்கொண்டது எமது... [ மேலும் படிக்க ]

இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஏன்? – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, November 7th, 2019
திட்டமிட்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அதனூடாக இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க முனைந்துள்ளமையானது தமது... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, November 7th, 2019
வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ITSSL இனால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு!

Thursday, November 7th, 2019
மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட (Millennium Challenge Corporation) உடன்படிக்கை தொடர்பில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பாரிய அளவில் பரிமாறப்படும்... [ மேலும் படிக்க ]