Monthly Archives: November 2019

ஜனாதிபதித் தேர்தல் : நாளை நள்ளிரவுடன் பிரசாரங்களும் நிறைவுக்கு – மஹிந்த தேஷப்பிரிய!

Tuesday, November 12th, 2019
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். 13... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் – அம்பாறையில் தோழர் விந்தன்!

Monday, November 11th, 2019
எமது மக்களின் அபிலாசைகளை விலைபேசி அதற்கான சன்மானங்களை பெற்றுக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருவதை நம்பி எமது மக்கள் இதுவரை ஏமற்றங்களை மட்டுமே கண்டுள்ளனர். ஆனால் ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

நிலைபேறற்ற அரசாங்கத்தின் முடிவு காலம் இது – முன்னாள் யாழ் மாநகர முதல்வர்

Monday, November 11th, 2019
! நிலைபேறற்ற அரசாங்கத்தை அகற்றி தூர நோக்குடன் கூடிய நிலைபேறான அரசொன்றை அமைக்க நாம் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க அணிதிரள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர முன்னாள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டத்தில் செயலாளர் நாயகம்!

Sunday, November 10th, 2019
கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி ம்ஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]

புதி ஆட்சியில் மண்டைதீவின் எஞ்சிய அவலங்கள் முழுமையாக நீங்கும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 10th, 2019
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும் முழுமையாக... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி!

Saturday, November 9th, 2019
தமிழ் மக்களை அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் . அதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் நான் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நவம்பர் 16 இல் வரலாற்றை மற்றியமைப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, November 9th, 2019
நவம்பர் 16 இல் கோட்டபயவே வெற்றிபெறுவார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குப்பலத்தை சரியான முறைறையில் பயன்படுத்த வேண்டு. அந்த வெற்றியூடாக நாம் நிலையான அபிவிருத்தியுடன் உங்கள்... [ மேலும் படிக்க ]

ஆதரவு கொடுக்க நாம் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையா – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, November 9th, 2019
ஆதரவு கொடுக்க நாம் எக்காலத்திலும் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையி அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பு: 1300 விமான சேவைகளை இரத்து!

Saturday, November 9th, 2019
ஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா (LUFTHANSA) இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லுஃப்தான்சா ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

கடும் மழை : சோமாலியாவில் 25 பேர் உயிரிழப்பு!

Saturday, November 9th, 2019
சோமாலியா நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக... [ மேலும் படிக்க ]