Monthly Archives: October 2019

அவுஸ்திரேலியவை சிதறடித்த அத்தபத்து!

Tuesday, October 1st, 2019
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார். இப் போட்டியில் அவர்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் மீது அன்பு வைத்திருந்தவரை இழந்து விட்டோம் – குமார் சங்ககார!

Tuesday, October 1st, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளரும் பல வீரர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான மைக்கேல் டி ஜோய்சாவின் மறைவுக்கு குமார் சங்ககாரா இரங்கல்... [ மேலும் படிக்க ]

அபார வெற்றி பெற்ற ஹாமில்டன்!

Tuesday, October 1st, 2019
ரஷ்யாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில், இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார். 2019ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக... [ மேலும் படிக்க ]

வரலாறு படைத்த சிங்கப்பூர் அணி!

Tuesday, October 1st, 2019
டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி சிங்கப்பூர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20... [ மேலும் படிக்க ]

டோனியை தூக்கி எறிய இதுவே சரியான நேரம் – காம்பீர்!

Tuesday, October 1st, 2019
இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று முன்னாள் வீரர் காம்பீர்... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்!

Tuesday, October 1st, 2019
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு நாள்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 1st, 2019
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற, மேலும் 5,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி வழங்க, அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு திகதி நீடிப்பு!

Tuesday, October 1st, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையில், குறித்த கால... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Tuesday, October 1st, 2019
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விஷேட தேவையுடைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்பதால்... [ மேலும் படிக்க ]

மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Tuesday, October 1st, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய... [ மேலும் படிக்க ]