உலக தன்னடக்க தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை மீறும்... [ மேலும் படிக்க ]
நாடு முழுவதும் தபால் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம்... [ மேலும் படிக்க ]
சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே தகுதி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் கெமரன் நோரியை எதிர்த்தாடிய அவர், -6 (8-6) 6-7 (4-7) 6-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு... [ மேலும் படிக்க ]
கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் 91,916 கோடி ரூபாயாக உள்ளது.
இதுதான் இந்த நிதி ஆண்டின் மிக குறைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி.... [ மேலும் படிக்க ]
யுத்தம் இல்லாத காலப்பகுதியில் சமூகத்தை பாதுகாப்பதில் பொலிஸார் மிக முக்கியமானவர்கள் என்றும் அவ்வாறான ஒரு பொலிஸ் சேவையை தமது அரசாங்கத்தில் உருவாக்க எதிர்பார்பதாக கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில்... [ மேலும் படிக்க ]
புகையிரத
ஊழியர்களின் சம்பளப்பிரச்சினைக்குத் தீர்வாக இத்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பள முறைமை தயாரிப்பதற்காக சம்பள ஆணைக்குழுவில் விடயங்கள்... [ மேலும் படிக்க ]
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா... [ மேலும் படிக்க ]
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது... [ மேலும் படிக்க ]
சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி முதல் 11ம் திகதி... [ மேலும் படிக்க ]