Monthly Archives: October 2019

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகரில் மாபெரும் போராட்டம்!

Saturday, October 5th, 2019
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சம்வபத்தைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியும் யாழ் நகரில் மாபெரும் போராட்டமொன்று  தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த... [ மேலும் படிக்க ]

பலாலியிலிருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!

Saturday, October 5th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சை... [ மேலும் படிக்க ]

உடனடியாக கடமைக்கு வாருங்கள்- ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!

Saturday, October 5th, 2019
உடனடியாகக் கடமைக்கு வாருங்கள்; இல்லையேல் பதவி பறிபோவது உறுதி ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் ரயில்வே திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை 9 ஆவது... [ மேலும் படிக்க ]

மீறினால் கடும் நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய !

Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

Saturday, October 5th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]

கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற நடவடிக்கை !

Saturday, October 5th, 2019
சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் அண்மையில் தென் கிழக்கு கடற்படை கட்டளை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 33 பேர் களம் இறங்கியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

வேட்பு மனு நாளன்று 1700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 7 ஆம் திகதி அன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் பாதுகாப்பிற்காக சுமார் 1,700 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல்... [ மேலும் படிக்க ]

தேர்தலிற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Saturday, October 5th, 2019
ஜனதிபதி தேர்தலுக்காக 450 கோடி ரூபாய்க்கும் அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் சமையல் எரிவாயுவின் விலை 240 ரூபாவால் குறைப்பு!

Saturday, October 5th, 2019
சமையல் எரிவாயுவின் விலை நேற்று (04) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக  கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம்... [ மேலும் படிக்க ]