Monthly Archives: October 2019

பாறைகளில் வீழ்ந்து யானைகள் உயிரிழப்பு!

Monday, October 7th, 2019
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குட்டியை காப்பாற்ற முயன்று... [ மேலும் படிக்க ]

கடும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு!

Monday, October 7th, 2019
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை... [ மேலும் படிக்க ]

முரளியை சமன் செய்தார் அஸ்வின்!

Monday, October 7th, 2019
டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஷ்வின் ரவிச்சந்திரன். இந்தியா ௲ தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

Monday, October 7th, 2019
ரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்றையதினம் தொடர்ந்தும் 12 ஆவது நாளாகவும் ரயில்வே... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – பரீட்சைகள் திணைக்களம் !

Monday, October 7th, 2019
தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: எதிர்ப்புகளை நிராகரித்த மஹிந்த தேசப்பிரிய!

Monday, October 7th, 2019
ஜனாதிபதி தேர்தலிற்கு 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் !

Monday, October 7th, 2019
வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளரின் அடாவடி செயற்பாடுகளை நிறுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்ரானின்... [ மேலும் படிக்க ]

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிகாதீர் – இராணுவத்தளபதி!

Monday, October 7th, 2019
பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

10 வீதத்தினால் செலவீனங்களை குறைக்குமாறு உத்தரவு!

Monday, October 7th, 2019
செலவீனங்களை 10 வீதத்தினால் குறைக்குமாறு திறைசேரி அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த செலவீனக் குறைப்பை... [ மேலும் படிக்க ]

சார்க் அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக எசல வீரக்கோன் !

Monday, October 7th, 2019
சார்க் அமைப்பின் 14 வது பொதுச்செயலாளராக முன்னாள் வெளிவிவகார செயலாளரும், சிரேஷ்ட தொழில்முறை இராஜதந்திரியுமான எசல வீரக்கோனை நியமனம் செய்வதற்கான முன்மொழிவிற்கு அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]