Monthly Archives: October 2019

இந்திய அணி வெற்றி !

Tuesday, October 8th, 2019
இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 3... [ மேலும் படிக்க ]

தொடரை கைப்பற்றியது இலங்கை!

Tuesday, October 8th, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

20 க்கு 20 : தகுதிகாண் போட்டியில் நைஜீரியா !

Tuesday, October 8th, 2019
உலக கிண்ண ஆண்களுக்கான 20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டிக்கு சிம்பாவே அணிக்கு பதிலாக நைஜீரிய கிரிக்கட் அணி தகுதி பெற்றுள்ளது. சிம்பாவே கிரிக்கட்டில் அரசியல் பின்னணி... [ மேலும் படிக்க ]

ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!

Tuesday, October 8th, 2019
எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத்தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது: மக்களே அவதானம்!

Tuesday, October 8th, 2019
நாட்டில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் மனித... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: 6000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Tuesday, October 8th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக, அநுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், தபால் மூல வாக்குப் பதிவுக்காக 53,000 பேர்... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!

Tuesday, October 8th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது புதிய தடை!

Monday, October 7th, 2019
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, October 7th, 2019
தேர்தல் சட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் சட்டங்களை... [ மேலும் படிக்க ]

வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு!

Monday, October 7th, 2019
ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு... [ மேலும் படிக்க ]