Monthly Archives: October 2019

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சு!

Thursday, October 10th, 2019
இலங்கை - மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட்... [ மேலும் படிக்க ]

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம்: இம்மாத இறுதிக்குள் முடிவு!

Thursday, October 10th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ப்ரெக்ஸிட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்த... [ மேலும் படிக்க ]

பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Thursday, October 10th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி!

Thursday, October 10th, 2019
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக ஊடகங்களை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகவல்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களும் இரத்துச் செய்யப்படும்!

Thursday, October 10th, 2019
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் – நீதிமன்றில் மனு!

Thursday, October 10th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாககல்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய T-20 தொடர: – லசித் உட்பட 03 முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு!

Thursday, October 10th, 2019
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில்... [ மேலும் படிக்க ]

சசிகலாவின் சிறைச்சாலை அறையில் பொலிஸார் சோதனை!

Thursday, October 10th, 2019
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் வேட்பாளர் பட்டியல்!

Wednesday, October 9th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வாக்களிக்கும் பட்டியல் அச்சிடும் பணிகளுக்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Wednesday, October 9th, 2019
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]