Monthly Archives: October 2019

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

Thursday, October 10th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

8 இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!..

Thursday, October 10th, 2019
கலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம் வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த... [ மேலும் படிக்க ]

நாடாளாவிய ரீதியில் போராட தயார் – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 10th, 2019
வேதன பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

போதை பொருள் பாவனையே வறுமை அதிகரிப்பதற்கு காரணம் – ஜனாதிபதி!

Thursday, October 10th, 2019
கிராம புறங்களில் வறுமை அதிகரிப்பதற்கு காரணம் போதை பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதை பொருள் பாவனைக்கு எதிராக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை... [ மேலும் படிக்க ]

இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி – இலங்கை மத்திய வங்கி!

Thursday, October 10th, 2019
இலங்கையில் 2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 1.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த 2018ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது பாரிய வீழ்ச்சியாகும். 2018ல் மொத்த தேசிய... [ மேலும் படிக்க ]

பல்வேறு இடங்களில் தீ – அவுஸ்திரேலியாவில் 30 வீடுகள் அழிவு!

Thursday, October 10th, 2019
அவுஸ்திரேலியாவின் - நியுசவுத் வேல்ஸில் உள்ள வனப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 30 வீடுகள் அழிவடைந்துள்ளன. நியுசவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பிராந்தியங்களில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..!

Thursday, October 10th, 2019
அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவுக்கு உதவி வழங்கிய பாகிஸ்தான் மருத்துவர் தனது சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு... [ மேலும் படிக்க ]

மாணவிகள் துஷ்பிரயோகம் – பாடசாலை அதிபர் கைது!

Thursday, October 10th, 2019
கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பல்வேறு சலுகைகள்: பெரமுன வேட்பாளர் கோத்தாபய அறிவிப்பு!

Thursday, October 10th, 2019
ஜனாதிபதியானதும் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியானதும் முதல் வேலையாக சிறையில் அடைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!

Thursday, October 10th, 2019
இலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது. இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]