Monthly Archives: October 2019

திலங்கவுக்கு நிரந்தர தடை!

Tuesday, October 15th, 2019
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகத்தில் எந்த வித பதவிகளையும் வகிக்க முடியாதென இலங்கையின்... [ மேலும் படிக்க ]

‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம் !

Tuesday, October 15th, 2019
சர்வதேச கிரிக்கெட் நிறுவனமானது சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. ஐ.சி.சி. நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர்!

Tuesday, October 15th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!(வீடியோ இணைப்பு)

Tuesday, October 15th, 2019
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்புக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும் – இராணுவ தளபதி!

Tuesday, October 15th, 2019
இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (14) காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கஜபா... [ மேலும் படிக்க ]

எங்களால் முடியும் என்பதை முடியும் என்றே கூறுவோம் – பருத்தித்துறையில் நாமல் எம்.பி. (வீடியோ இணைப்பு)

Tuesday, October 15th, 2019
மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு குறைப்பாடு: சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!

Tuesday, October 15th, 2019
நாட்டின் பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக, சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருப்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோதே வடக்கு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தார் – யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச!

Tuesday, October 15th, 2019
வடக்கு தெற்கு என்ற பிரிவினையாக நாங்கள் எதனையும் பார்க்கவில்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள். அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் துப்பாக்கி சூட்டு: உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம்!

Tuesday, October 15th, 2019
கிளிநொச்சி இந்துபுரத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. கஞ்சா கடத்தல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் ஆரம்பம்!

Monday, October 14th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுப் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]