Monthly Archives: October 2019

ஊர்காவற்துறை – அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.

Thursday, October 17th, 2019
ஊர்காவற்துறைக்கும் எழுவைதீவு ஊடாக அனலைதீவுக்கும் இடையில், சுமார் ஒரு வருட காலமாக பயணிகள் சேவையில் ஈடுபடாதிருந்த எழுதாரகைப் படகு, 1.37 மில்லியன் ரூபா  செலவில் சீரமைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கடும் எச்சரிக்கை! !

Thursday, October 17th, 2019
அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தாம் விரும்பும் கட்சிகளுக்கு சார்பாக பொதுமக்களை திசை திருப்பும் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குற்றம்... [ மேலும் படிக்க ]

அக்கராயனில் குடிநீர் விநியோகம் தடை – பொதுமக்கள் குற்றம் சாட்டு!

Thursday, October 17th, 2019
கிளிநொச்சி அக்கராயனில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீர் வளங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அக்கராயனில்... [ மேலும் படிக்க ]

80 சதவீத வாக்களிப்பு இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, October 17th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 சதவீதத்தை கடக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தில்ஷான் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!

Thursday, October 17th, 2019
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி... [ மேலும் படிக்க ]

SLC தலைவரின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது – கிஸ்தான் கிரிக்கெட் சபை!

Thursday, October 17th, 2019
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. சுமார் 10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால்... [ மேலும் படிக்க ]

கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!( வீடியோ இணைப்பு)

Wednesday, October 16th, 2019
எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்சியின் கொள்கையை முன்னிறுத்தி அதன்வழியே தத்தமது வேலைத்திட்டகளை முன்னெடுத்து வருகின்றனர். காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களது பொய்யான பிரசாரங்கள் எமது... [ மேலும் படிக்க ]

வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது – ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 16th, 2019
வானில் தோன்றும் வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது, ஆனாலும் அது தன் பிரகாசத்தை கொடுப்பதற்கு பின்னின்றதில்லை. அதேபோன்றே அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்தபோது தனது... [ மேலும் படிக்க ]

யாழ்.இந்து கல்லூரி அதிபர் பொறுப்பேற்பு!

Wednesday, October 16th, 2019
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் இன்று முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பாடசாலை... [ மேலும் படிக்க ]

யாழ் சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்!

Wednesday, October 16th, 2019
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தி ன் பணிகள் நேற்றய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Air India Alliance இந்திய விமானம் நேற்றையதினம் அங்கு தரையிறங்கிய... [ மேலும் படிக்க ]