ஊர்காவற்துறை – அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.
Thursday, October 17th, 2019
ஊர்காவற்துறைக்கும் எழுவைதீவு ஊடாக அனலைதீவுக்கும் இடையில், சுமார் ஒரு வருட காலமாக பயணிகள் சேவையில் ஈடுபடாதிருந்த எழுதாரகைப் படகு, 1.37 மில்லியன் ரூபா செலவில் சீரமைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

