Monthly Archives: October 2019

கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது – முன்னாள் முதல்வர்.

Saturday, October 19th, 2019
தேசிய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக இருந்து தென்னிலங்கையுடன் தமிழ் மக்களுக்கான உறவை பலப்படுத்தி பலவகையான சேவைகளை செய்துகாட்டியவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்கள் – டக்ளஸ் எம்.பி. இடையே விசேட சந்திப்பு!

Saturday, October 19th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்களுடன் விசேட சந்திப்பொன்றை... [ மேலும் படிக்க ]

எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, October 18th, 2019
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் வடிகால் புனரமைப்பால் நடவடிக்கை மூலம்  நான்கு தசாப்தங்களாக தமது வாழிடங்களை அமைத்து வாழும் பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழக்கும்... [ மேலும் படிக்க ]

மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் அவ்வாறு காணப்படவில்லை. மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தினை நிறுவியவர் டக்ளஸ் தேவானந்தா – யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்!

Friday, October 18th, 2019
தமிழ்மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் பிரச்சினைகள் எப்பவோ முற்றுப் பெற்றிருக்கும். ஆட்சி அதிகாரம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையில் இருந்திருந்தால் என யாழ்.மாநகர சபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019
ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை எல்லாம் கைநழுவச் செய்துவிட்டு தற்போது மறுபடியும்... [ மேலும் படிக்க ]

மக்கள் எம்மை மீண்டும் தெரிவு செய்வார்கள் – நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச!

Friday, October 18th, 2019
தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

Friday, October 18th, 2019
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் பணி மாவட்ட மட்டத்தில் இன்று இடம்பெறும் என்று தேர்தல் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை – தபால் திணைக்களம்!

Friday, October 18th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளை, இன்றைய தினம் அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தபால்... [ மேலும் படிக்க ]

ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!

Friday, October 18th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு ௲ 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1. லசித் மலிங்க தலைமையிலான... [ மேலும் படிக்க ]