Monthly Archives: October 2019

அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்பு- ரஷ்யா !

Wednesday, October 23rd, 2019
நாடுகளிடையே இராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கேய்... [ மேலும் படிக்க ]

சகல அரச நிறுவனங்களையும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, October 23rd, 2019
சகல அரச நிறுவனங்களையும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றி அமைப்பதே தனது எதிர்பார்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம் !

Wednesday, October 23rd, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விமான... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிப்பு: அடையாள அட்டையை சமர்பித்தல் அவசியம் — தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, October 23rd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை சமர்பித்து தம்மை உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Wednesday, October 23rd, 2019
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி!

Wednesday, October 23rd, 2019
கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பாராளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஈராக்கில் தாக்குதல் – 4 பொலிஸார் பலி!

Wednesday, October 23rd, 2019
ஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களைக் குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 4 பொலிஸார் உயிரிழந்தனர். ஈராக்கின்... [ மேலும் படிக்க ]

தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்!

Wednesday, October 23rd, 2019
செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!

Wednesday, October 23rd, 2019
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நுகர்வோர் சேவை அதிகார சபை!

Wednesday, October 23rd, 2019
நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்,உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு... [ மேலும் படிக்க ]