Monthly Archives: October 2019

தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் சிக்கல் இல்லை -ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்!

Thursday, October 24th, 2019
தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டைக்காக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்..!

Thursday, October 24th, 2019
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடநெறிக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத்... [ மேலும் படிக்க ]

டோனி குறித்து எந்த தெளிவுபடுத்தல்களும் இல்லை..!

Thursday, October 24th, 2019
இந்திய கிரிக்கட் அணி வீரர் மஹேந்திர சிங் டோனியின் உடனடி எதிர்காலம் குறித்து எந்த தெளிவுபடுத்தல்களும் இதுவரை இல்லை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவர் சவுரவ்... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பினை கைவிட்ட பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் !

Thursday, October 24th, 2019
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. குறித்த அணியினருக்கும் பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதான நிறைவேற்று... [ மேலும் படிக்க ]

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இரண்டு நாட்களில் தீர்வு – எரிவாயு நிறுவனங்கள்!

Thursday, October 24th, 2019
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்வரும் இரண்டு நாட்களில் நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உலக சந்தையில் சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்து – இலங்கை மத்திய வங்கி!

Thursday, October 24th, 2019
தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல்: வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் அடாவடி – பொலிஸ் நிலையத்தில் 20 உறுப்பினர்கள்!

Thursday, October 24th, 2019
பொலிஸ் அதிகாரியின் முன்னிலையில் வலிகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை தாக்கியதில் வலி.வடக்கு பிரதேச சபை அமர்வு பெரும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Thursday, October 24th, 2019
Forex Trading எனப்படும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் பண வர்த்தகம் செய்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதியின்றி மற்றும் சட்டரீதியற்ற வெளிநாட்டு பண வர்த்தக... [ மேலும் படிக்க ]

வெளியாகியுள்ளது விசேட வர்த்தமானி!

Thursday, October 24th, 2019
பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுப்பதற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் முப்படையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

Thursday, October 24th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. இன்றைய காலநிலை... [ மேலும் படிக்க ]