Monthly Archives: July 2019

5 மாணவர்கள் படுகொலை – 13 அதிரடிப்படையினரும் விடுதலை!

Thursday, July 4th, 2019
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய... [ மேலும் படிக்க ]

5 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் சட்டம்!

Thursday, July 4th, 2019
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் ஒரு... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!

Thursday, July 4th, 2019
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயர் கல்வியை பெற்றாலும்... [ மேலும் படிக்க ]

பதவி விலகினார் ராகுல் காந்தி!

Thursday, July 4th, 2019
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு கடவை அமைத்து தரும்படி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

Wednesday, July 3rd, 2019
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அண்மையில் பாரிய விபத்து இடம்பெற்ற புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்து தருமாறு கோரி இன்று காலை அப்பகுதி மக்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

முதலாவது தொழிநுட்ப தொல்பொருள் நிலையமும் நூலகமும் ஜனாதிபதியினால் திறப்பு!

Wednesday, July 3rd, 2019
இலங்கையின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(03) பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நவீன யுகத்திற்கு பொருத்தமான... [ மேலும் படிக்க ]

அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் – லிபியாவில் 40 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 3rd, 2019
லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

Wednesday, July 3rd, 2019
நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நுவரெலியா இயற்கை அழகைக்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் விலகல்!

Wednesday, July 3rd, 2019
தமது சம்பள முறைப்பாடுகள் தொடர்பில் அரசினால் தீர்மானம் ஒன்று எட்டப்படும் வரையில் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்வதாக இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிலைப்பாடு மாற்றப்பட்டு, சட்ட... [ மேலும் படிக்க ]

புகையிலைப்பொருளுக்கும் விலைச் சூத்திரம்!

Wednesday, July 3rd, 2019
புகையிலைப் பொருட்களின் விலை தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோன்... [ மேலும் படிக்க ]