Monthly Archives: July 2019

நந்திக்கடல் பகுதியில் குண்டு வெடிப்பு? – அச்சத்தில் பிரதேச மக்கள்!

Friday, July 5th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு இராணுவ படை... [ மேலும் படிக்க ]

கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, July 5th, 2019
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி நியமனம்!

Friday, July 5th, 2019
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நேற்று (04) உத்தியோகபூர்வமாக தனது கடமை பொறுப்பை சமய ஆசிர்வாத... [ மேலும் படிக்க ]

இலங்கையை சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக மாற்றுவேன் – பிரதமர்!

Friday, July 5th, 2019
கல்வி அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றில் பூரணத்துவம் அடைந்த தெற்காசியாவின் சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே தமது நோக்கம் என்று பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!

Friday, July 5th, 2019
தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 82 பேர் மாயம்!

Friday, July 5th, 2019
லிபியாவில் இருந்து 86 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று துனிசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 82 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துனிசியாவின் Zarzis நகர் அருகே இந்த படகு... [ மேலும் படிக்க ]

20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, July 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 வருடங்களுக்கு பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொஜாவே பாலைவனத்தில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

லண்டன் நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடர்ந்த துபாய் அரசர்!

Friday, July 5th, 2019
துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஈரான் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதலை அமெரிக்கா கைவிட்டதற்கான காரணம்!

Friday, July 5th, 2019
ஈரான் மீது முன்னெடுக்கப்படவிருந்த இராணுவ தாக்குதலை, அமெரிக்கா கைவிட்டதற்கான காரணத்தை ஈரானிய உளவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறியுள்ளார். உள்ளூர் ஊடகத்திற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை!

Friday, July 5th, 2019
இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட சைலன்ஸ் என அடையாளப்படுத்தப்பட்ட குழு ஒன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை தலைமையகமாகக்... [ மேலும் படிக்க ]