Monthly Archives: July 2019

நவீனமயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Monday, July 8th, 2019
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பமாவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இது விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

Monday, July 8th, 2019
நாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் அதிசயம் முழுமை அடைந்தது!

Monday, July 8th, 2019
தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோபுரத்தின் நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை!

Monday, July 8th, 2019
யாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே... [ மேலும் படிக்க ]

நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Monday, July 8th, 2019
ஏப்ரல் தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடந்த... [ மேலும் படிக்க ]

மனைவி கொடூரமாக கொலை – கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்!

Monday, July 8th, 2019
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக... [ மேலும் படிக்க ]

நோயாளர்களுக்கான படகு சேவை வேண்டும் – இரணைதீவு மக்கள் கோரிக்கை!

Monday, July 8th, 2019
கிளிநொச்சி - இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகு சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

Monday, July 8th, 2019
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சுலாவெசி வடக்கு கடற்பரப்பிலேயே சுமார் 6.9 ரிக்டர்... [ மேலும் படிக்க ]

கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!.

Monday, July 8th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும். கடலில் காவியமான தோழர்களை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Monday, July 8th, 2019
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் உலக்கோப்பையை விட்டு வெளியேறியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென்... [ மேலும் படிக்க ]