Monthly Archives: July 2019

ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, July 9th, 2019
எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019
பொதுப் போக்குவரத்துச் சேவை என்பது தொடர்பில் மேலும் முற்போக்கான ரீதியில் சிந்தித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்பதையே தற்போதுள்ள இந்நாட்டு பொதுப்... [ மேலும் படிக்க ]

அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
அதி வேகப் பாதைகள் நாட்டில் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019
இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பிலான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இந்த வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் அபிவிருத்தி எனக் கொள்ள... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, July 9th, 2019
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Tuesday, July 9th, 2019
இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் கண்காணிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவற்றில் தடயவியல் கணக்காய்வு  மேற்கொள்வதற்கான பெறுகை செயற்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

அழிகிறது வடக்கின் கல்விப் புலம் – எச்சரிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

Tuesday, July 9th, 2019
வடக்கின் கல்விப்புலத்தில் பழிவாங்குதல், பழிதீர்த்தல், கழுத்தறுத்தல், துரோகம் செய்தல், ஏமாற்றுதல் என்பன தற்போது அதிகரித்துவிட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400 கடற்றொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் யாழில் ஆவாகுழு அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்!

Tuesday, July 9th, 2019
கொக்குவில் பிடாரி கோவிலடி பகுதியில் நேற்று நள்ளிரவு தொடா்ச்சியாக 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளனர். அத்துடன், வீட்டிலிருந்தவா்கள் மீது... [ மேலும் படிக்க ]