Monthly Archives: July 2019

ஏப்ரல் 21 தாக்குதலிற்கு இன்றுடன் 3 மாதங்கள்

Sunday, July 21st, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் ஊடாக ஏற்பட்டுள்ள ஆபத்து!

Sunday, July 21st, 2019
இலங்கையில் இணையம் வழியாக நடத்தி செல்லப்படும் நிதி சேவை ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த செயற்பாடு குறித்து இலங்கை கணினி பிரிவு பொது... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவையில் தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்!

Sunday, July 21st, 2019
இலங்கையின் புதிய அதிபர் சேவை யாப்பு விதிகளுக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் தரம் 3 ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்காக புதிய அதிபர்கள்... [ மேலும் படிக்க ]

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு!

Sunday, July 21st, 2019
15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கிரிவுள்ள -... [ மேலும் படிக்க ]

இலங்கையிடம் ஆதரவு கோரும் சீனா!

Sunday, July 21st, 2019
சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம் கோரியுள்ளார். சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுகிறார் மலிங்க!

Sunday, July 21st, 2019
இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுவதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உலக கிண்ண சுற்று பயணத்தின்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Sunday, July 21st, 2019
பிரித்தானியாவிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் திறக்கப்படும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம்!

Sunday, July 21st, 2019
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுதாக்குதலினால் பாதிக்கப்புக்குள்ளான நீர்கொழும்பு - கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம் புனரமைப்பு பணிகளுக்கு பின்னர் திறந்து வைக்கப்பட... [ மேலும் படிக்க ]

பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?

Sunday, July 21st, 2019
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் யார் என்பது தொடர்பில் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். நேற்றிரவு மானிப்பாயில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Saturday, July 20th, 2019
யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்ல ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்... [ மேலும் படிக்க ]