Monthly Archives: May 2019

கடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்- ஆய்வில் எச்சரிக்கை!

Wednesday, May 29th, 2019
உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால் வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25 செ.மீ. உயரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின்... [ மேலும் படிக்க ]

விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்!

Wednesday, May 29th, 2019
இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண் சட்டத்தரணி கைது!

Wednesday, May 29th, 2019
கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க வசதி!

Wednesday, May 29th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடுமையாக அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

Wednesday, May 29th, 2019
நாட்டில் புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் கடந்த 27ஆம் திகதி முதல் இரண்டு வார கால அவகாசம் சாரதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Wednesday, May 29th, 2019
நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிபடியாக அதிகரித்து வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு!

Wednesday, May 29th, 2019
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில்சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், தென், சப்ரகமுவ, மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் இந்தியர்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!

Wednesday, May 29th, 2019
“ஊரடங்கு இரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம், பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இருப்பினும், அங்கு செல்லும் இந்தியர்கள்,... [ மேலும் படிக்க ]

மேலும் 6000 பெண்களுக்கு கொடூரம்? – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க!

Wednesday, May 29th, 2019
குருநாகலில் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சையளித்ததாக கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மீண்டும் ஒரு புதிய தகவலை... [ மேலும் படிக்க ]

வைத்திய நிர்வாகத்துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!

Wednesday, May 29th, 2019
வைத்திய நிர்வாகத்துறையினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]