Monthly Archives: May 2019

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ்!

Wednesday, May 1st, 2019
கொடிகாமம் சந்தையினுள் கட்டக்காலி மாடுகள், ஆடுகள் என்பன வருவதால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

நவிண்டிலில் புதிய மதுபானசாலைக் களஞ்சியம் அமைப்பதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா!

Wednesday, May 1st, 2019
மதுபானங்களால் எமது சமூகம் சீரழிந்த செல்லும் நிலையில் நவிண்டில் பகுதியில் புதிதாக மதுபானசாலை களஞ்சியம் அமைக்கப்படவுள்ளதாக பரவலாக பேசப்பட்டவரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதல்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு!

Wednesday, May 1st, 2019
ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் – காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை!

Wednesday, May 1st, 2019
மூடியுள்ள வீடுகளையும் சோதனை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

நாடெங்கும் மருத்துவ நிர்வாக சேவையில் புதிய நியமனங்கள்!

Wednesday, May 1st, 2019
சுகாதார அமைச்சினால் 146 புதிய மருத்துவ நிர்வாக சேவை நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நியமனங்கள் மூலம் இதுவரை வெற்றிடமாகக்... [ மேலும் படிக்க ]

தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்: பாடசாலைகள் அனைத்தும் 6 ஆம் திகதி ஆரம்ப – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Wednesday, May 1st, 2019
அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களுக்கு அந்நாட்டு அரசு விசேட அறிவிப்பு!

Wednesday, May 1st, 2019
இலங்கையில் தங்கியுள்ள சவுதி அரேபியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவு ஊடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரச... [ மேலும் படிக்க ]

தலைவர் சஹ்ரான் அல்ல: தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் புதிய தகவல்!

Wednesday, May 1st, 2019
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாத குழுவின் தலைவர் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களுக்கு பலமான காற்றுடன் கூடிய மழையுடனானகாலநிலை காணப்படும்: வானிலை அவதான நிலையம்!

Wednesday, May 1st, 2019
அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்   என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

முதல்முறையாக யாழ்ப்பாணத்தில்: இத்தனை கோடி பெறுமதியில் மாட்டிய பொருள்!

Wednesday, May 1st, 2019
யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு - கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]