Monthly Archives: May 2019

மருந்தக உரிமையாளர்களுக்கு சுகாதார அமைச்சரால் ஓர் எச்சரிக்கை!

Thursday, May 2nd, 2019
மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை!

Thursday, May 2nd, 2019
நாட்டில் சட்டவிரோதமாக தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முறையான விசா அனுமதிப் பத்திரமின்றி மத... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 8 இல் தொண்டர் ஆசிரியர் நேர்முகம் !

Thursday, May 2nd, 2019
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் தரம் ii க்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சைகள் 08 ஆம் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

விக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!

Thursday, May 2nd, 2019
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரித்தானிய நீதிமன்றத்தால் 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன. பிணை நிபந்தனைகளை மீறிய... [ மேலும் படிக்க ]

உயிரைப் பணயம் வைத்து தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – ஜனாதிபதி!

Thursday, May 2nd, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வடக்கு பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் – ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, May 2nd, 2019
வடமாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, May 2nd, 2019
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!

Thursday, May 2nd, 2019
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யாவின் தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]

வெளியானது தற்கொலைதாரிகளின் விபரங்கள் – சொத்துக்களும் முடக்கம்!

Thursday, May 2nd, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர். எட்டு இடங்களில் நிகழ்ந்த... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய முடிக்குரிய அரசரானார் இளவரசர் நருஹிட்டோ!

Thursday, May 2nd, 2019
ஜப்பானிய இளவரசர் நருஹிட்டோ (Naruhito), அந்நாட்டு முடிக்குரிய அரசராக பொறுப்பேற்றுள்ளார். 85 வயதான ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ, ஓய்வு பெற்றதனையடுத்து, இளவரசர் நருஹிட்டோ அந்நாட்டு முடிக்குரிய... [ மேலும் படிக்க ]