Monthly Archives: May 2019

தொற்று நோய்களால் மார்ச் மாதத்தில் 1859 பேர் உயிரிழப்பு!

Saturday, May 4th, 2019
சீனாவில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் காசநோய், பால்வினை நோய் உள்ளிட்ட தொற்று நோய்களுக்குட்பட்ட 1859 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் பல... [ மேலும் படிக்க ]

IPL போட்டிகள் சில இலங்கையில்!

Saturday, May 4th, 2019
எதிர்வரும் காலங்களில் இந்தியன் பிரீமியல் லீக் போட்டித் தொடர்களை இலங்கையில் நடாத்த ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்காக... [ மேலும் படிக்க ]

ஆற்றில் விழுந்த விமானம் – அமெரிக்காவில் சம்பவம்!

Saturday, May 4th, 2019
அமெரிக்காவின் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 737 விமானம் புறப்பட தயாராக இருந்து ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஜாக்சன்வில்லி பகுதிக்கு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாது – ஜனாதிபதி சூளுரை!

Saturday, May 4th, 2019
பயங்கரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்றும் எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் பலவீனமடைய இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால... [ மேலும் படிக்க ]

இன்றைய காலநிலை – வடக்கிலும் பலத்த காற்றுவீசும்!

Saturday, May 4th, 2019
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!

Saturday, May 4th, 2019
எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இடம்பெறவுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நுளம்புகள்... [ மேலும் படிக்க ]

படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019
படையினரை முழுமையாக வேளியேற்றுவோம் என கோசமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் நீண்டகால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை, அவ்வாறு அவர்கள் சிந்தித்திருந்தால் படையினரை இன்று... [ மேலும் படிக்க ]

வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Friday, May 3rd, 2019
வவுணதீவு சம்பவம் குறித்து முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர் சிறையில் இருக்கின்றார். ஆனால் வவுணதீவு சம்பவத்திற்கு தாமே பொறுப்பு என்று இன்று பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டு... [ மேலும் படிக்க ]

நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019
முஸ்லிம் மக்களின் பெயரால் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வன்முறையை எந்த இன சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்டதோ அந்த இன சமூக மக்களே அதை முழுமையாக எதிர்த்துள்ளார்கள்.... [ மேலும் படிக்க ]

“போனி” சூறாவளி – கொல்கத்தா விமான நிலையம் இன்று மூடப்படுகின்றது!

Friday, May 3rd, 2019
 ‘போனி’ (FANI’) சூறாவளி காரணமாக கொல்கத்தா நெடாஜி, சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒடீஷா தலை நகரமான பூபநேஷ்வரன் விமான நிலையங்களை இன்று(03) காலை 09.30 முதல் மூடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]