Monthly Archives: May 2019

நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதூஷீடம் தொடர்ந்து விசாரணை!

Monday, May 6th, 2019
டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷீடம் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் புதிய சாதனை !

Monday, May 6th, 2019
365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்!

Monday, May 6th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர... [ மேலும் படிக்க ]

சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவியுங்கள் – ஜனாதிபதி!

Monday, May 6th, 2019
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் கைது!

Monday, May 6th, 2019
மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த... [ மேலும் படிக்க ]

ட்ரோன் உள்ளிட்ட விமானியில்லா கருவிகளை பறக்க விடத் தடை – சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை!

Monday, May 6th, 2019
விமானியில்லா ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக்... [ மேலும் படிக்க ]

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, May 6th, 2019
2ஆம் தவணைக்காக தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கிறன. அதற்கமைய நேற்றையதினம் பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Monday, May 6th, 2019
ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும்... [ மேலும் படிக்க ]

சஹ்ரான் மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் – இராணுவத் தளபதி?

Monday, May 6th, 2019
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்ரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று இராணுவத் தளபதி லெப்.... [ மேலும் படிக்க ]