டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே
மதூஷீடம் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள்
கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின்
ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத
தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் வஜிர... [ மேலும் படிக்க ]
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]
மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு
வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய
மூத்த... [ மேலும் படிக்க ]
விமானியில்லா ட்ரோன் உள்ளிட்ட
அனைத்து விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை
தடைவிதித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற
நிலையைக்... [ மேலும் படிக்க ]
2ஆம் தவணைக்காக தரம் 6 முதல் உயர்தரம்
வரையான மாணவர்களுக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கிறன.
அதற்கமைய நேற்றையதினம் பாடசாலைகளை
சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள்... [ மேலும் படிக்க ]
ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை
வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி
முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்ரவாதத்
தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய
நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று இராணுவத் தளபதி லெப்.... [ மேலும் படிக்க ]