Monthly Archives: May 2019

பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Friday, May 10th, 2019
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆசாதாரண சூழ்நிலையில் பாடசாலைக்குச் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இதில் சில இடங்களில் பெண் ஆசிரியர்களின் கைப்பைகளும்,... [ மேலும் படிக்க ]

விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Friday, May 10th, 2019
இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் இடை... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கம்!

Friday, May 10th, 2019
அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் விமான... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Friday, May 10th, 2019
நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் – சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அறிவிப்பு!

Friday, May 10th, 2019
நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு நிகழ்ச்சி!

Thursday, May 9th, 2019
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு நிகழ்ச்சி நேற்றையதினம் நடைபெற்றது. வலிகாமம்... [ மேலும் படிக்க ]

மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது, இந்த நாட்டின் பொருளாதாரத் துறையிலும், மக்களது பொது வாழ்க்கையிலும் பாரிய பாதிப்புகளை உண்டு பண்ணியிருப்பது கண்கூடாகவே தெரிய... [ மேலும் படிக்க ]

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019
இந்த நாடு, ஏற்கனவே பொருளாதார நிலைமையில் பாரிய விருத்தியினைக் கண்டிருந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் திடீரென பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்ற நாடல்ல. ஏற்கனவே நலிந்த... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 9th, 2019
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும், இன்னமும் அது தொடர்பில் ஒருங்கிணைந்த பொறுப்புக் கூறலுக்கு உங்களால் வர முடியாதுள்ளது.... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 9th, 2019
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், மாவட்ட... [ மேலும் படிக்க ]