Monthly Archives: May 2019

வாலிபரின் அத்துமீறல் – மூடப்பட்டது ஈஃபில் டவர்!

Tuesday, May 21st, 2019
பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள்,... [ மேலும் படிக்க ]

யாழில் சிறுவன் உயிரிழப்பு – பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்று அதிரடி உத்தரவு!

Tuesday, May 21st, 2019
யாழில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Tuesday, May 21st, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு மற்றும் நீடித்த திட்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டுக்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்!

Tuesday, May 21st, 2019
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்... [ மேலும் படிக்க ]

சோலர் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்!

Tuesday, May 21st, 2019
தற்போது உள்ள சோலார் கலங்களினை விடவும் அதிக வினைத்திறனுடன் மின்சக்தியை பிறப்பிக்க வல்ல தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக புதிய வகை பொருள் (Material)... [ மேலும் படிக்க ]

5G தொழில்நுட்பத்தினால் காத்திருக்கும் பேராபத்து- ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

Tuesday, May 21st, 2019
உலகளவில் உள்ள இணையப்பாவனையாளர்கள் மற்றும் கைப்பேசி பாவனையளார்கள் ஐந்தாம் தலைமுறை வலையமைப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இத் தொழில்நுட்பத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பிலிருந்த நாடாளுமன்ற பணியாளர்?

Tuesday, May 21st, 2019
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற பணியாளர் ஒருவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய... [ மேலும் படிக்க ]

சிக்கனமாக பயன்படுத்துங்கள் – மின்சக்தி எரிசக்தி அமைச்சு!

Tuesday, May 21st, 2019
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் மின்சார பாவனை... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, May 21st, 2019
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர்,... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உலகக் கிண்ண அணியில் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ்!

Tuesday, May 21st, 2019
12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் விசேடமாக முஹம்மத் ஆமிர் மற்றும்... [ மேலும் படிக்க ]