Monthly Archives: May 2019

இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

Thursday, May 23rd, 2019
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு ஒளி ஊடுருவக்கூடிய பை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
ஒளி ஊடுருவக்கூடிய புத்தகப் பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும் மாவனெல்லை மயுரபாத வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களை எச்சரிக்கும் பொது நிர்வாக அமைச்சு!

Thursday, May 23rd, 2019
அரசாங்க ஊழியர்கள் பொருளையோ, பரிசு பொருட்களையோ அல்லது ஏனைய இலாப பயன்களையோ நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமோ கையேற்பது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழும் அரச தாபனக் கோவை ஏற்பாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்புடன் செயற்படும் – இந்திய வெளியுறவு அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
இலங்கையின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சர்வதேச மாநாடு ஒன்றில் கருத்துரைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தொழுகையின் போது துப்பாக்கி சூடு – இலண்டனில் சம்பவம்!

Thursday, May 23rd, 2019
கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே துப்பாக்கிசூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் Ilford பகுதியில் உள்ள the Seven Kings மசூதிக்கு வெளியே மர்ம நபர் துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை!

Thursday, May 23rd, 2019
ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது... [ மேலும் படிக்க ]

பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தெரசா மே- இன் Brexit திட்டத்திற்கு எதிரான ஒரு பின்னடைவின் மத்தியில், ஹவுஸ் ஆப் காமன் தலைவர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 22nd, 2019
பாடசாலைகள் மட்டத்தில் கிரிக்கெற் விளையாட்டில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற பொருளாதார வசதி கொண்ட மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியதும், கிரிக்கெற் கழகங்களில் இணைந்து தங்களது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியலைப்போல் விளையாட்டுத் துறைக்கும் ஒரு பொதுக்கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2019
இந்த நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் ஒரு தேசிய கொள்கை இல்லாததுபோல் - ஏன் இந்த நாட்டுக்கே ஒரு தேசிய கொள்கை இல்லாதது போல், விளையாட்டுத் துறைக்கென்றும் ஒரு தேசிய கொள்கை இல்லை என்றே... [ மேலும் படிக்க ]

திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2019
விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் ஊக்கவிப்புப் பதார்த்தங்கள் பயன்பாடு என்பது இன்றைய நிலையில் உலக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், இலங்கை மேற்பபடி சமவாயச்... [ மேலும் படிக்க ]