Monthly Archives: May 2019

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

Friday, May 24th, 2019
இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 27ஆம் திகதி சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

Friday, May 24th, 2019
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயுர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

2019 உலகக் கிண்ணம் : இலங்கையின் ஒளிபரப்பு உரிமம் ரூபவாஹினிக்கு!

Friday, May 24th, 2019
இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஒளிபரப்ப இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச... [ மேலும் படிக்க ]

கடலில் சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரணம்!

Friday, May 24th, 2019
கடற்தொழில் நடவடிக்கையின் போது கடலில் சேதமடையும் கடற்தொழிலாளர்களின் வள்ளங்களுக்கு பதிலாக புதிய கடற்தொழில் வள்ளங்களை கொள்வனவு செய்வதற்காக செலவாகும் தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்!

Friday, May 24th, 2019
2020 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

முப்படையினருக்கு சம்பளம் அதிகரிப்பு!

Friday, May 24th, 2019
முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது இவர்களுக்கான கொடுப்பனவுகள்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு !

Friday, May 24th, 2019
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெற்: இலங்கை சார்பில் களமிறங்கும் மஹேல ஜெயவர்தன!

Friday, May 24th, 2019
எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ள உலகக்கேப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன களமிறங்கவுள்ளார். இம்முறை உலகக்... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகளுக்கு CCTV கமரா – கல்வி அமைச்சர்!

Friday, May 24th, 2019
நாட்டின் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் ஆணை தந்துள்ளனர் : இந்தியப் பிரதமர் மோடி !

Friday, May 24th, 2019
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று தேர்தல் வெற்றி குறித்து இந்திய பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியான பின்னர்... [ மேலும் படிக்க ]