Monthly Archives: May 2019

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Saturday, May 25th, 2019
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை இனங்கண்டு கைது செய்ய பொலிசாருடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக போதைத் தடுப்பு ஜனாதிபதி செயலணி... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவியைத் துறக்கிறார் தெரேசா மே!

Friday, May 24th, 2019
எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!

Friday, May 24th, 2019
பயங்கரவாத தற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் ஹொரவப்பொத்தனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மாலிங்க!

Friday, May 24th, 2019
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2019 போட்டிகளுக்குக்கான ஏலத்தில் அதிக விலைக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான ஆகியோர்... [ மேலும் படிக்க ]

தவணைப் பரீட்சைகள் இரத்துச் செய்யப்படமாட்டாது!

Friday, May 24th, 2019
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்திப்பதற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான... [ மேலும் படிக்க ]

நவீனமயமாகிறது பலாலி விமான நிலையம்!

Friday, May 24th, 2019
பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில் அங்கு விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு – பொலிஸார் தகவல்!

Friday, May 24th, 2019
களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுரலிய, பாலிந்தநுவர ஆரம்ப பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்து கைக்குண்டுகள்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 24th, 2019
இலங்கையின் இன்றைய நிலையில் மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்வதற்கான ஜீவனோபாயத்திற்காக எதை செய்வது என்ற நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதற்குரிய வசதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, May 24th, 2019
கடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில வருடங்களாக பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயம் மக்கள் உணர்வுபூர்வமாக அறிகின்ற வகையில் இருந்து, அதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2019
சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  சோதனை... [ மேலும் படிக்க ]