Monthly Archives: May 2019

ஓடும் பேருந்தில் தீ விபத்து – இரத்தினபுரியில் அனர்த்தம்!

Saturday, May 25th, 2019
இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென... [ மேலும் படிக்க ]

குஜராத்தில் பாரிய தீ விபத்து – 19 மாணவர்கள் பலி!

Saturday, May 25th, 2019
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

Saturday, May 25th, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த காவல்துறை அதிகாரியின் சாட்சியின் பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து... [ மேலும் படிக்க ]

ஆவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான்!

Saturday, May 25th, 2019
வடக்கில் ஆவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு அமைதி நிலவுவதாக விடைபெற்றுச் செல்லும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை !

Saturday, May 25th, 2019
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்த இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம்... [ மேலும் படிக்க ]

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!

Saturday, May 25th, 2019
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு காலத்துக்கு நீடிப்பது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் கடந்த 22 ஆம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு: பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை! 

Saturday, May 25th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கில் அதிகரிக்கப்பட்டிருந்த சோதனை சாவடிகளின் சோதனை நடவடிக்கைகளை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களை எதிர்க்கொள்ள தயாராகிறது இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!

Saturday, May 25th, 2019
எதிர்வரும் தினங்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

யாழில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடுகளற்ற நிலையில் – யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள்!

Saturday, May 25th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15... [ மேலும் படிக்க ]

பூமியை நெருங்கும் ‘சாத்தியமான ஆபத்தான சிறுகோள்’!

Saturday, May 25th, 2019
சொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48000 மைல் வேகத்தில் இன்று பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான செய்தி அரச... [ மேலும் படிக்க ]