Monthly Archives: December 2018

35 அடியை எட்டியது இரணைமடுக் குளம்!

Thursday, December 6th, 2018
வடக்கின் மிகப் பெரிய குளமான இரணைமடுவில் தண்ணீர் மட்டம் 35 அடியைத் தொட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பெரியளவிலுள்ள 10 குளங்களிலும் தண்ணீர்... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு – வட்டுக்கோட்டை இருட்டைப் போக்குமாறு மக்கள் கோரிக்கை!

Thursday, December 6th, 2018
காக்கைதீவு – வட்டுக்கோட்டை வீதியை ஒளியூட்டித் தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் - காக்கைதீவு – வட்டுக்கோட்டை வீதியை... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலர் இரவீந்திரதாசன்!

Wednesday, December 5th, 2018
எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தூக்கி நிறுத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

ஜமால் கொலை – சவுதி இளவரசரே காரணம் என்கிறது அமெரிக்க செனட்!

Wednesday, December 5th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது. சீ.ஐ.ஏ. பிரதானி ஜீனா ஹெஸ்பெல் இனது... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 5th, 2018
இன்றுவரை பெரும் இழுபறி நிலையிலுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பில் விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நிவ் கெலிடோனியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Wednesday, December 5th, 2018
பசுபிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள நிவ் கெலிடோனியாவுக்கு அண்மையில் சகதிவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 7.5 ரிச்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, December 5th, 2018
மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக வழங்கப்படுகின்ற இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி!

Wednesday, December 5th, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை கொண்ட தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் ,... [ மேலும் படிக்க ]

தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 5th, 2018
தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாலேயே தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுத்த... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி சிறார்களுடன் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களது எதிர்காலமும் சிறப்பானதாக அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெகன்!

Wednesday, December 5th, 2018
முன்பள்ளி சிறார்களின் எதிர்காலம் மட்டுமன்றி அவர்களை சிறந்தவர்களாக உருவாக்க தம்மை அர்ப்பணித்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களது எதிர்காலமும்  சிறப்பானதாக அமைய நாம் முழுமையான... [ மேலும் படிக்க ]